நான் பிறந்தேன்
,நீ பெருமை கொண்டாய்!
நான் பள்ளி சென்றேன்,
நீ பெருமை கொண்டாய் !!
காலம் உன்னை என் தந்தையுமாக்கியது ,
நான் உடைந்து போனேன் 😣!!
! கவலைகள் மறந்து என்னை வளர்த்தாய்,
நான் பெருமை கொண்டேன் !!!!
கர்வமாக என் மகன் என்றாய்,
நான் பெருமை கொண்டேன்!!!!
இன்று உலகமே பெருமை கொள்கிறது ,
நீ செவிலியர் (nurse) என்று !!!!!
பெருமையின் உச்சத்தில்
நான் என் தந்தையுமாணவளே 😇🤗 ..
அம்மா 👩👦 ❤️
WRITTEN BY SEYALL THALAIVAR
No comments:
Post a Comment