மழலை சொல் பேசையில்!
உண் மனமிருந்து ரசித்தாய் !!
ஆயிரம் சண்டைகள் போட்டாய் !
அப்பாவிடம் எனக்காக !!
அன்பே அமுதே என்று கொஞ்சுகையில் !
அன்பின் ஆதி ஊற்று நீ என்று அறிந்தேன் !!
அடிகள் பட்டு வந்தேன் !
அரவணைப்பில் ஆர செய்தாய் !!
உன்னை விலகி போனாலும் !
உன் அடையாளம் நான் வென்றே தீருவேன் !!
உலகத்தை வெல்லும் போதும் !
உன் குழந்தை நான் அம்மா
உன்னில் இருந்து வந்த என் விரல்கள்
கொண்டு எழுதையில் இதையம்
கூறும் வார்த்தைகள் இவை அனைத்தும் 💐
WRITTEN BY SEYALL THALAIVAR
No comments:
Post a Comment