ஆயிரம் ஒளிகள்
என் மீது விழுந்தாலும்
எனக்கான பாதைகளை காட்டியதே....
நீ தானம்மா....❤️
என் கூக்குரல் அழுகையில்
அதன் அர்த்தங்களை கண்டதும்..
நீ தானம்மா❤️
நான் தவழ்ந்த போதிலும்
துவண்டு கடந்த போதிலும்......❤️
உன் மடியை தலையணையாய்
எனக்கு பகிர்ந்தவளே....நீ தானம்மா...❤️
உன் உயிரை கயிராக்கி என்னை சுமந்து பெற்றவளே........❤️
உன் அன்பின் பாசத்தில்
என்னை மறைத்து நீ எங்கு சென்றாய்....❤️
உன் மலரும் நினைவாளே
நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்........❤️
WRITTEN BY NAZI
No comments:
Post a Comment