என் பிள்ளை வரும் வரையில், உன் வலியை நான் உணரேன். வான் உயர்ந்த பூவுலகில், தியாகத்தின் உச்சம் நீ ! கருவிலே முடியாதென்று, கண்ணிலே நிதம் சுமந்தாய் எப்பெரும் இடர் வரினும், எக்கணமும் உடன் நின்றாய். அன்னையும் தோற்றாள்,
நீ மறைக்கும் கண்ணீர்த்துளியில் !! அனுதினமும் நான்துதித்தாலும் உன்னன்பிற்கு ஈடாகா !!!
Writer :- KhoPa_Say
No comments:
Post a Comment