ωєℓ¢σмє тσ συя вℓσggєя ѕιтє........
ᴏᴜʀ ᴄʜᴀᴛ sɪᴛᴇ ➵ʜᴏɴᴇʏᴄʜᴀᴛ.ᴄᴏᴍ ღღ

Ispade Raja Creations

நிலவில்லா வானத்தை எட்டி பார்க்கின்றதே என் கண்கள்....

மேகங்கள் எல்லாம் சூழ்ந்து போகின்றதே சாலை புழுதிகளின் மறு உருவங்களாய்......

நிலைத்து நின்று வெளிச்சமாகும் சூரியனை மறைக்கும் மேக கூட்டங்களே........

சிறு தொலைவில் பார்த்தாலும் மறு உருவங்களாய் தென்படுகிறதே உன் ஒளிகளில் என் அசைவுகள்......

கண்ணில் காட்சிகள் பிழை ஆனாலும்...
உன் அழகை ரசித்த கண்களில் சிவந்து போனதே கண்ணின் தூரம்...

மனதை மயக்கும் வசிகரனே....
உன்னை வேடுக்கையோடு நான் கண்ட பிழை உன் உருவமே..........!!!!!!


WRITTEN BY ISPADE RAJA

................................................................................................................................................................................

கண்ணீரில் கரைந்து போகும் மழை நீர் துளிகளே.....

என் விழிகள் சிவக்கின்றதே அவன் பிரிவினில்......

நான் இங்கு அழுகையில் நீல வானம் சிரிக்கிறதே.....

பெண்ணின் மனம் கரு நிலவாகியதே அன்பே.....

என் ஆசைகளும் அவனுக்குள் மறைந்து கொண்டதே......


காரணமின்றி தொடர்ந்தது என் பிறப்பும்.....

காரணமின்றி பிரிந்தது என் காதலும்.....

நெடுவென பார்க்கும் கண்கள் எல்லாம்....

என்னை ஏளனமாய் பார்த்து சிரிக்கின்றன...

என் பிரிவினை ரசித்து.....

WRITTEN BY ISPADE RAJA 

No comments:

Post a Comment