என் விழி மயங்கிய தருணத்தில் ...!!
உன் கால் கொலுசு இசையமைக்க..!!
உன் புன்னகைக்கு பூவெல்லாம் செவி சாய்க்க...!!
உன் பாதங்கள் படிகளில் முத்தமிட...!! துள்ளி ஓடியது மானோ...!!
என நானே கனா கண்டெனடி..!!!
நின் விழிகளை உயிரோட்டம் கண்டுகொண்டே...!!
எதற்கும் செவி கொடுக்காமல்...!!
உன்னை ஒரு முறை அணைத்தாள்... போதுமடி... !!
அகிலமும் உன் கால் அடியில். சமர்ப்பிப்பேனடி ..!!
*இதயதிருடன்* கார்த்திக் by RomeoOfTheCity
No comments:
Post a Comment