எனக்கு என்ன பிடிக்கும் என்பது
என்னைவிட உனக்கே அதிகம் தெரியும்....
உயிர் ஊட்டி வளர்த்த உனக்கு
உணவூட்ட எப்பொழுதும் வேண்டும்
நான் உன்னருகில்......
தலைவலிக்கு கூட மருந்தாய்
உன் மடிதேடுகிறதே.....
அம்மா நீ தலைகோதும்
சுகம் வேண்டி தவம் கிடக்கிறது மனம்.....
written by InvisiblE
No comments:
Post a Comment