நிலவில்லா வானத்தை எட்டி பார்க்கின்றதே என் கண்கள்....
மேகங்கள் எல்லாம் சூழ்ந்து போகின்றதே சாலை புழுதிகளின் மறு உருவங்களாய்......
நிலைத்து நின்று வெளிச்சமாகும் சூரியனை மறைக்கும் மேக கூட்டங்களே........
சிறு தொலைவில் பார்த்தாலும் மறு உருவங்களாய் தென்படுகிறதே உன் ஒளிகளில் என் அசைவுகள்......
கண்ணில் காட்சிகள் பிழை ஆனாலும்...
உன் அழகை ரசித்த கண்களில் சிவந்து போனதே கண்ணின் தூரம்...
மனதை மயக்கும் வசிகரனே....
உன்னை வேடுக்கையோடு நான் கண்ட பிழை உன் உருவமே..........!!!!!!
WRITTEN BY ISPADE RAJA
No comments:
Post a Comment